.

Pages

Saturday, November 23, 2013

புதிய ஸ்கார்ப்பியோவில் வலம்வரும் பேரூராட்சி தலைவர் !

அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் கடந்த சில நாட்களாகவே புதிதாக வாங்கியுள்ள தனது ஸ்கார்ப்பியோ காரில் நகரை வலம் வந்துகொண்டு இருப்பது பார்ப்போரை ஆச்சரியத்துடன் வியக்க வைக்கின்றன. தனது பணி நிமித்தமாக தொலை தூரங்களில் உள்ள அரசு அலுவலங்களுக்கு சென்று வர இந்த கார் மிகவும் பயன் தருவதாகக் குறிப்பிடுகிறார்.

அதிரை நியூஸ் வாசர்களுக்காக நமது கேமிராவில் சிக்கிய காரின் புகைப்படங்கள் இதோ...

11 comments:


  1. சஹோதரர்களே நல்லா தானே. போய்கிட்டு இருந்துச்சு

    ReplyDelete
  2. சாதனை படைக்க வாழ்க!

    ReplyDelete
  3. பெருந்தலைவர்.........?

    ReplyDelete
  4. பெருந்தலைவர்.........?

    ReplyDelete
  5. ena adirai news ithalam oru newsnu poduriga...

    ReplyDelete
  6. வாழ்க வளமுடன் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  7. நல்லா இருக்கட்டும்,
    சைக்கிளில் வந்தாலும், காரில் வந்தாலும், நடந்து வந்தாலும் சேவையில் மாறுதல் வராமல் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  8. அஸ்லம் அவர்களுக்கு பெருந்தலைவர் என்று அச்சிடப்பட்டுள்ளது பற்றி.,

    நீங்கள் பெருந்தலைவர் என்றால் இதற்கு முன்பு இரண்டுக்கு மேற்பட்ட முறை ஏதேனும் பேரூர் தலைவர் பதவியில் இருந்திருக்க வேண்டும் இல்லை நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் தலைவர்பதவியில் இருந்திருக்க வேண்டும். அப்படிபட்ட தலைவர் பதவிகளில் நீங்கள் இல்லை என்பதே எல்லாருக்கும் தெரிந்த ஒன்று.அதன் படி நீங்கள் எதேனும் பதவியில் இருந்தால் இந்த பெருந்தலைவர் பதவி ஒப்பாகும்.

    இதற்கு நீங்கள் விளக்க பதில் அன்புடன் கேட்டுகொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.