அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 13 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் திருச்சி பாலு மெம்மேரியல் அணியும், நாகூர் அணியினரும் மோத உள்ளனர். தமிழக அரசின் கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் ஆட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ஊர் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இன்று முதல் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற உள்ள தொடர் போட்டியின் ஆட்டங்களை தொடர்ந்து வருகை தந்து கண்டுகளிக்குமாறு கால்பந்தாட்ட போட்டியை ஏற்று நடத்தும் அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) நடத்தும் 13 ஆம் ஆண்டு மாநில அளவிலான தலை சிறந்த அணிகள் பங்கு பெரும் மாபெரும் எழுவர் கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்க உள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் திருச்சி பாலு மெம்மேரியல் அணியும், நாகூர் அணியினரும் மோத உள்ளனர். தமிழக அரசின் கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் ஆட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ஊர் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இன்று முதல் தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற உள்ள தொடர் போட்டியின் ஆட்டங்களை தொடர்ந்து வருகை தந்து கண்டுகளிக்குமாறு கால்பந்தாட்ட போட்டியை ஏற்று நடத்தும் அதிரை பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் ( AFFA ) சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.