.

Pages

Friday, April 15, 2016

M.M.S குடும்பத்தினருடன் பட்டுக்கோடை தொகுதி வேட்பாளர் செந்தில் குமார் சந்தித்து ஆதரவு !

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என். செந்தில் குமார் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று மாலை M.M.S. குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது M.M.S தாஜுதீன், M.M.S ஜமால் முஹம்மது, M.M.S சேக் நசுருதீன், M.M.S பஷீர் அஹமது, M.M.S அப்துல் கரீம் உள்ளிட்ட M.M.S குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.