.

Pages

Saturday, April 23, 2016

வாய்க்கால் தெரு சாலையில் வெளியேறும் குடியிருப்பு கழிவு நீரால் பொதுமக்கள் அவதி !

அதிராம்பட்டினம் ஏப்-29
தஞ்சை மாவட்டம், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு வாய்கால் தெரு குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள பிராதன சாலையில் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த பாதை வழியே நடந்து செல்லும் தொழுகையாளிகள் - வர்த்தகர்கள் - பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.