.

Pages

Tuesday, April 19, 2016

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு !

அதிராம்பட்டினம் ஏப்-19
மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை பேரூர் கிளை அலுவலகம் இன்று மாலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மஜக மாநில துணைச்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா தலைமை வகித்தார். மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை பைசல் அஹமது, அதிரை உபயதுல்லா, மஜக அதிரை பேரூர் நிர்வாகிகள் முஹம்மது, அஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிமுக பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் சி.வி சேகர் மஜக அலுவலகத்தில் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு கோரினார், அப்போது அதிமுக அதிரை பேரூர் செயலாளர் பிச்சை, சேதுராமன், ஹாஜா பகுருதீன், லியாகத் அலி உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.