தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசு உயர் அதிகாரிகளை தலைமை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்து வருகிறது. கடந்த வாரம் 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மேலும் 5 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுதாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இது வரை அம்பத்தூர் துணை கமிஷனாக பணியாற்றிவர் ஆவார்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) மேலும் 5 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்து தலைமை தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுதாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இது வரை அம்பத்தூர் துணை கமிஷனாக பணியாற்றிவர் ஆவார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.