தஞ்சாவூர் மாவட்ட சட்ட மன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுகிற அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்;வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில், திருவையாறு சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும்,
பாபநாசம் ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும்,
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும்,
திருவிடைமருதூர் திருவாடுதுறை ஆதினம் மேனிலைப்பள்ளியில் திருவிடைமருதூர் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது தேர்தல் பணிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்கள் குறித்த நேரத்தில் பணியில் ஈடுபட வேண்டுமெனவும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமெனவும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது கும்பகோணம் சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.சரவணன், திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.கங்காதரன், திருவையாறு சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
தஞ்சாவூர் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவுக்கான தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்;வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியில், திருவையாறு சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும்,
பாபநாசம் ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும்,
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும்,
திருவிடைமருதூர் திருவாடுதுறை ஆதினம் மேனிலைப்பள்ளியில் திருவிடைமருதூர் சட்ட மன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றவுள்ள அலுவலருக்காகவும் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது தேர்தல் பணிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளவர்கள் குறித்த நேரத்தில் பணியில் ஈடுபட வேண்டுமெனவும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமெனவும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது கும்பகோணம் சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.சரவணன், திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.கங்காதரன், திருவையாறு சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.செல்வம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.