தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு சானவயல் பகுதியில் புதிதாக மஸ்ஜீத் அபூபக்கர் சித்தீக் ( ரலி )பள்ளிவாசல் திறப்பு இன்று அதிகாலை ஸுபுஹ் தொழுகையுடன் தொடங்கியது. திறப்பு நாளில் ஏராளமான தொழுகையாளிகள் கலந்துகொண்டனர். இந்த பள்ளியில் தினமும் 5 வேளை தொழுகை நடைபெற உள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
மாஷாஅல்லாஹ
ReplyDeleteமாஷாஅல்லாஹ
ReplyDeleteMaasha Allah
ReplyDeleteMaasha Allah
ReplyDeletemasha allah
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDeleteMasha allah,,
ReplyDeleteMasha allah
ReplyDeleteமாஷா அல்லாஹ், பள்ளிவாசல் திறப்புவிழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஊரில்; தொழுகை பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மனதில் " மாஷா அல்லாஹ்" என்று சொல்லி பெருமிதம் கொள்கிறோம். மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னமும் புதிய பள்ளிகள் வரத்தொடங்கும்; " பள்ளிகள் நிறைந்த ஊரு " என்ற சொல் வந்துவிட்டது இனி தேவை இறை இல்லப்பகுதிகள் சுத்தமும் சுகாதாரமும் தேவை எனபதை உணர வேண்டும். ஒவ்வொருவரும் தூய்மைக்கு முயற்சி பண்ணினால் (ஊரை சேர்த்து தான் ) தமிழகத்தின் பார்வை நம்வூரின் மீது இருக்கும். இன்ஷா அல்லாஹ்! நிறைவேறும் என்ற நம்பிக்கை மனதில் வைப்போம்
ReplyDeleteமாஷாஅல்லாஹ....
ReplyDeleteMasaa Allah
ReplyDeleteMasaa allah
Masaa Allah
ReplyDeleteMasaa allah
masha allah
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDelete