பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் முழு விவரங்கள்
அதிமுக வேட்பாளர் வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பெயர்: சி.வி.சேகர் B.A.,B.L.,,பிறந்த தேதி: 20.05.1962, தந்தை பெயர் : வெள்ளைச்சாமி , தாயார் பெயர் : குஞ்சம்மாள்
மனைவி பெயர் : கலைச்செல்வி M.A., B.Ed., மகன் பெயர்: திலீப் B.Tech.,
மகள் பெயர்: கண்மணி
(+2)பள்ளிப்படிப்பு: அரசு மேல்நிலைப்பள்ளி ஆலத்தூர். கல்லூரி படிப்பு: B.A., பிஷப்கீப்பர் கல்லூரி
சட்டப்படிப்பு: திருச்சி சட்டக்கல்லூரி
தற்போதைய பணி:
வழக்கறிஞர் ,
ரோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆணையர்,
ஊராட்சி மன்ற தலைவர் ஆலத்தூர்.
கட்சி பணி:
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர்.
மதுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர்.
முன்னால் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர். சிறுவயது முதல் கட்சி பணி, ஊராட்சி மன்ற தேர்தலில் தஞ்சை மாவட்ட அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.
பட்டுக்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் பற்றிய விவரம்:
பெயர் : Z. முஹம்மது இல்யாஸ்
தகப்பனார் பெயர்: ஜெக்கரியா
வயது : 30
கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி.
பிறந்த தேதி: 12-11-1986
தொழில் : கட்டுமான தொழில்
முகவரி : நடுத்தெரு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
குடும்பம் : மனைவி சித்தி ஜுலைகா, மகன்கள் யஹ்யா அய்யாஸ், உமர் பாருக், மகள் பாத்திமா
பதவிகள் : 2014 - 2016 ஆம் ஆண்டுகளில் அதிராம்பட்டினம் சித்திக் பள்ளிவாசல், மப்ரூர் பள்ளிவாசல் நிர்வாக இணைச்செயலாளர்.
கட்சிப் பொறுப்பு:
2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்.
2011 - 2012 ஆம் ஆண்டில் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்.
2011 ஆண்டில் எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர்.
பட்டுக்கோட்டை பாஜக வேட்பாளர் பற்றிய விபரம்:
பட்டுக்கோட்டையில் தேசிய ஜனநாயக கூட்டனியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியை சேர்நத அதன் மாநில துணைத்தலைவர் கருப்பு (என்கிற) முருகானந்தம் வேட்பாளராக நிற்கிறார். இவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்போட்டை தாலுக்கா ஜாம்புவான்ஓடை பகுதியை சேர்ந்தவராவார். இவருக்கு வயது 41, இவரது மனைவி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்சியில் திருவாரூர் மாவட்டசெயலாளர், மாவட்ட தலைவர், மாநில இளைஞரணி செயலாளர். மாநில செயலாளர், மாநில பொதுசெயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது மாநில துணைத்தலைவராகவும், துறைமுக பொறுப்பு கழகத்தினர் இயக்குநராகவும் இருக்கிறார். முத்துப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர், திருவாருர் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். நாகை சட்டமன்ற தேர்தல், மற்றும் கடந்தமுறை தஞ்சை பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிவாயப்பினை இழந்துள்ளார்.
பட்டுக்கோட்டை தே,மு.தி.க வேட்பாளர் பற்றிய விபரம்:
பட்டுக்கோட்டையில் மக்கள் நல கூட்டனியின் சார்பில் தே.மு.தி.க வின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில் குமார் பட்டுக்கோட்டை நைனாங்குளம்பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 46, தந்தை பெயர் நாடிமுத்து, தாயார் பெயர் இந்திராணி, மனைவி பெயர் லட்சசுமி, மகன் பெயர் விக்னேஷ்வரன், மகள் பெயர் பிரியதர்ஷினி, இவர் முன்பு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்மன்ற பொருப்பாளராக இருந்தார். அதன் பிறகு விஜயகாந்த் கட்சி தொடங்கியவுடன் கட்சியில் சேர்ந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.கு தஞ்சை மாவட்ட இளைஞர் அணி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு முதல் தே.மு.தி.க மாநில இளைஞர் அணி துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2006, 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தவராவார்.
பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே. மகேந்திரன், வயது 39, பி.ஏ. பட்டதாரி. இவரது தந்தை பெயர் கல்யாணசுந்தரம். தாயார் பெயர் கமலா. இவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை கிராமம். இவருக்கு தங்கை ஒருவர் உள்ளார்.
மகேந்திரன் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தென்சென்னை மாவட்டத் தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும், இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் மாநிலப் பொதுச்செயலராகவும், அகில இந்திய செயலராகவும், அகில இந்திய பொதுச்செயலராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலராகஉள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் கீழ் அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பட்டுக்கோட்டை தொகுதி பாமக வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பெயர்: லெட்சுமி பாலு, வயது : 29 ,படிப்பு: எம்.எஸ்.ஸி., பி.எட்., எம்.காம்., டி. கோ.ஆப்., ஊர்: பட்டுக்கோட்டை, கட்சியில் பொறுப்பு: பாமக பட்டுக்கோட்டை நகரச் செயலர். கணவர் பெயர்: பி.கே.எஸ். பாலு (டிராவல் ஏஜன்ஸி உரிமையாளர், நகர முத்தரையர் சங்கச் செயலர்) , இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தொகுப்பு:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
அதிமுக வேட்பாளர் வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பெயர்: சி.வி.சேகர் B.A.,B.L.,,பிறந்த தேதி: 20.05.1962, தந்தை பெயர் : வெள்ளைச்சாமி , தாயார் பெயர் : குஞ்சம்மாள்
மனைவி பெயர் : கலைச்செல்வி M.A., B.Ed., மகன் பெயர்: திலீப் B.Tech.,
மகள் பெயர்: கண்மணி
(+2)பள்ளிப்படிப்பு: அரசு மேல்நிலைப்பள்ளி ஆலத்தூர். கல்லூரி படிப்பு: B.A., பிஷப்கீப்பர் கல்லூரி
சட்டப்படிப்பு: திருச்சி சட்டக்கல்லூரி
தற்போதைய பணி:
வழக்கறிஞர் ,
ரோட்டரி பப்ளிக் உறுதிமொழி ஆணையர்,
ஊராட்சி மன்ற தலைவர் ஆலத்தூர்.
கட்சி பணி:
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைசெயலாளர்.
மதுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர்.
முன்னால் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர். சிறுவயது முதல் கட்சி பணி, ஊராட்சி மன்ற தேர்தலில் தஞ்சை மாவட்ட அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.
பட்டுக்கோட்டை தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் பற்றிய விவரம்:
பெயர் : Z. முஹம்மது இல்யாஸ்
தகப்பனார் பெயர்: ஜெக்கரியா
வயது : 30
கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி.
பிறந்த தேதி: 12-11-1986
தொழில் : கட்டுமான தொழில்
முகவரி : நடுத்தெரு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
குடும்பம் : மனைவி சித்தி ஜுலைகா, மகன்கள் யஹ்யா அய்யாஸ், உமர் பாருக், மகள் பாத்திமா
பதவிகள் : 2014 - 2016 ஆம் ஆண்டுகளில் அதிராம்பட்டினம் சித்திக் பள்ளிவாசல், மப்ரூர் பள்ளிவாசல் நிர்வாக இணைச்செயலாளர்.
கட்சிப் பொறுப்பு:
2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்.
2011 - 2012 ஆம் ஆண்டில் எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்.
2011 ஆண்டில் எஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பொருளாளர்.
பட்டுக்கோட்டை பாஜக வேட்பாளர் பற்றிய விபரம்:
பட்டுக்கோட்டையில் தேசிய ஜனநாயக கூட்டனியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சியை சேர்நத அதன் மாநில துணைத்தலைவர் கருப்பு (என்கிற) முருகானந்தம் வேட்பாளராக நிற்கிறார். இவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்போட்டை தாலுக்கா ஜாம்புவான்ஓடை பகுதியை சேர்ந்தவராவார். இவருக்கு வயது 41, இவரது மனைவி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். கட்சியில் திருவாரூர் மாவட்டசெயலாளர், மாவட்ட தலைவர், மாநில இளைஞரணி செயலாளர். மாநில செயலாளர், மாநில பொதுசெயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். தற்போது மாநில துணைத்தலைவராகவும், துறைமுக பொறுப்பு கழகத்தினர் இயக்குநராகவும் இருக்கிறார். முத்துப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர், திருவாருர் மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார். நாகை சட்டமன்ற தேர்தல், மற்றும் கடந்தமுறை தஞ்சை பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிவாயப்பினை இழந்துள்ளார்.
பட்டுக்கோட்டை தே,மு.தி.க வேட்பாளர் பற்றிய விபரம்:
பட்டுக்கோட்டையில் மக்கள் நல கூட்டனியின் சார்பில் தே.மு.தி.க வின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில் குமார் பட்டுக்கோட்டை நைனாங்குளம்பகுதியை சேர்ந்தவர். இவருக்கு வயது 46, தந்தை பெயர் நாடிமுத்து, தாயார் பெயர் இந்திராணி, மனைவி பெயர் லட்சசுமி, மகன் பெயர் விக்னேஷ்வரன், மகள் பெயர் பிரியதர்ஷினி, இவர் முன்பு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்மன்ற பொருப்பாளராக இருந்தார். அதன் பிறகு விஜயகாந்த் கட்சி தொடங்கியவுடன் கட்சியில் சேர்ந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.கு தஞ்சை மாவட்ட இளைஞர் அணி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு முதல் தே.மு.தி.க மாநில இளைஞர் அணி துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2006, 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தவராவார்.
பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே. மகேந்திரன், வயது 39, பி.ஏ. பட்டதாரி. இவரது தந்தை பெயர் கல்யாணசுந்தரம். தாயார் பெயர் கமலா. இவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை கிராமம். இவருக்கு தங்கை ஒருவர் உள்ளார்.
மகேந்திரன் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பில் தென்சென்னை மாவட்டத் தலைவராகவும், மாநில துணைத் தலைவராகவும், இந்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் மாநிலப் பொதுச்செயலராகவும், அகில இந்திய செயலராகவும், அகில இந்திய பொதுச்செயலராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலராகஉள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் கீழ் அஸ்ஸாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பட்டுக்கோட்டை தொகுதி பாமக வேட்பாளர் வாழ்க்கைக் குறிப்பு:
பெயர்: லெட்சுமி பாலு, வயது : 29 ,படிப்பு: எம்.எஸ்.ஸி., பி.எட்., எம்.காம்., டி. கோ.ஆப்., ஊர்: பட்டுக்கோட்டை, கட்சியில் பொறுப்பு: பாமக பட்டுக்கோட்டை நகரச் செயலர். கணவர் பெயர்: பி.கே.எஸ். பாலு (டிராவல் ஏஜன்ஸி உரிமையாளர், நகர முத்தரையர் சங்கச் செயலர்) , இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தொகுப்பு:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.