அதிராம்பட்டினம் ஏப்-30
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்கட்டளை உறுப்பினர்களிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமார் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுகோள் விடுத்தார். அப்போது நலஅறக்கட்டளைத் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தவும், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்டு தான் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு ஆனால் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.
அப்போது தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அக்பர் சுல்தான் ( தேமுதிக ), காளிதாஸ் (இந்திய கம்யூ), உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல அறக்கட்டளை உறுப்பினர்களிடம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேமுதிக - தமாகா - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர் என். செந்தில் குமார் முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வேண்டுகோள் விடுத்தார். அப்போது நலஅறக்கட்டளைத் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் ஹாஜா ஷெரிப், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தவும், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்டு தான் வெற்றி பெற்று சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்வு ஆனால் இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.
அப்போது தமாகா அதிரை பேரூர் தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், தமாகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், அக்பர் சுல்தான் ( தேமுதிக ), காளிதாஸ் (இந்திய கம்யூ), உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.