.

Pages

Wednesday, April 13, 2016

தே.மு.தி.க பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக செந்தில் குமார் அறிவிப்பு !

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று காலை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டார். தற்போது 2 மற்றும் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என். செந்தில் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இதுவும் நல்லாத்தானே இருக்குது!! ஒரு மாற்றம் வரணும்மையா.!!!!!!!!!!!!!!!!!???????????????????

    நான் சொல்வது சரியா தப்பா.

    நீங்க தப்புன்னு சொன்னா................!!!!?

    நீங்க சரியென்று சொன்னா..............!!!???

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    State Executive Member of TN
    Adirampattinam-614701.

    ReplyDelete
    Replies
    1. பிரேமலதா.....: கேப்டனை முதல்வராக்குவோம்... வாசன்.........: காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவோம்... திருமா.............: ஒரு தலித்துதான் முதல்வராக வரவேண்டும்.... கம்யூனிஸ்ட் ............: சீனாவின் தலைமையை ஆதரிப்போம்.... வை.கோ.............: மாவீரன் பிரபாகரன் வழியில் இந்திய தமிழகத்தையும் இலங்கைத் தமிழீழத்தையும் இணைத்து தனித் தமிழகம் உருவாக்கி இன்னும் உயிருடனிருக்கும் மாவீரன் பிரபாகரனிடம் ஒப்படைப்போம். இப்படி பாண்டவர் அணி கூவுது என்னத்த மாற்றம் வரப்போவுது இவங்க வந்தாலும் அண்ணி .. மச்சான் எல்லோருக்கும் பதவி நமக்கு கோன் ஐஸ் கிரீம்,

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.