பட்டுக்கோட்டை ஏப்-18
தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர் லெட்சுமி பிரியா திருமண மண்டபத்தில் நேற்று 17-04-2016 மாலை நடந்தது. கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார் தலைமை வகித்தார்.
தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முஹம்மது புஹாரி, மமக மாவட்ட துணைச்செயலாளர் மேலதிருப்பந்தூர்த்தி அப்துல் அஜீஸ், தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற அயராது களப்பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தஞ்சை தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி:
அதிரை அகமது ஹாஜா (தமுமுக மாவட்ட செயலாளர்)
கங்காதுரை ( ஒன்றிய செயலாளர் பட்டுக்கோட்டை மமக)
சேக் (பட்டுக்கோட்டை நகர செயலாளர் மமக)
ராசிக் அகமது (மதுக்கூர் நகர செயலாளர் மமக)
அதிரை சாதிக் பாட்சா (அதிரை நகர செயலாளர் தமுமுக)
அதிரை ஹாலித் (அதிரை நகர செயலாளர் மமக)
சிராஜுதீன் (பட்டுக்கோட்டை)
பேராவூரணி சட்டமன்ற தொகுதி:
டாக்டர்.உமர் (மாவட்ட பொருளாளர் மமக)
அப்துல் சலாம் (மாவட்ட துணைச்செயலாளர் தமுமுக)
ஹபிபுல்லா (மாவட்ட துணைச்செயலாளர் மமக)
மீராசா (சத்திரம்)
அப்துல்லா (பேராவூரணி)
ஆரிபு (செந்தலைப்பட்டிணம்)
ரஹ்மத்துல்லா (செந்தலைப்பட்டிணம்)
அப்துல் வஹாப் (நாடங்காடு)
சாகுல் ஹமீது (நரியங்காடு)
திருவையாறு சட்டமன்ற தொகுதி:
அப்துல் அஜீஸ் (மாவட்ட துணைச்செயலாளர் மமக)
ஹாபிழ் முகம்மது முஸ்தபா (முகம்மது பந்தர்)
சேக் அப்துல் காதர் (கண்டியூர்)
அப்துல் ரவூப் (மேல திருப்பந்துருத்தி)
அப்துல் காதர் (திருகாட்டுப்பள்ளி)
அபுபக்கர் சித்திக் (முகம்மது பந்தர்)
முகம்மது இபுராகீம் (திருக்காட்டுப்பள்ளி)
முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை மாவட்ட செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் தமுமுக -மமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தகவல் உதவி:
மதுக்கூர் தமுமுக
தஞ்சை தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர் லெட்சுமி பிரியா திருமண மண்டபத்தில் நேற்று 17-04-2016 மாலை நடந்தது. கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் கபார் தலைமை வகித்தார்.
தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை அஹமது ஹாஜா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முஹம்மது புஹாரி, மமக மாவட்ட துணைச்செயலாளர் மேலதிருப்பந்தூர்த்தி அப்துல் அஜீஸ், தமுமுக மாவட்ட துணைச்செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற அயராது களப்பணியாற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தஞ்சை தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி:
அதிரை அகமது ஹாஜா (தமுமுக மாவட்ட செயலாளர்)
கங்காதுரை ( ஒன்றிய செயலாளர் பட்டுக்கோட்டை மமக)
சேக் (பட்டுக்கோட்டை நகர செயலாளர் மமக)
ராசிக் அகமது (மதுக்கூர் நகர செயலாளர் மமக)
அதிரை சாதிக் பாட்சா (அதிரை நகர செயலாளர் தமுமுக)
அதிரை ஹாலித் (அதிரை நகர செயலாளர் மமக)
சிராஜுதீன் (பட்டுக்கோட்டை)
பேராவூரணி சட்டமன்ற தொகுதி:
டாக்டர்.உமர் (மாவட்ட பொருளாளர் மமக)
அப்துல் சலாம் (மாவட்ட துணைச்செயலாளர் தமுமுக)
ஹபிபுல்லா (மாவட்ட துணைச்செயலாளர் மமக)
மீராசா (சத்திரம்)
அப்துல்லா (பேராவூரணி)
ஆரிபு (செந்தலைப்பட்டிணம்)
ரஹ்மத்துல்லா (செந்தலைப்பட்டிணம்)
அப்துல் வஹாப் (நாடங்காடு)
சாகுல் ஹமீது (நரியங்காடு)
திருவையாறு சட்டமன்ற தொகுதி:
அப்துல் அஜீஸ் (மாவட்ட துணைச்செயலாளர் மமக)
ஹாபிழ் முகம்மது முஸ்தபா (முகம்மது பந்தர்)
சேக் அப்துல் காதர் (கண்டியூர்)
அப்துல் ரவூப் (மேல திருப்பந்துருத்தி)
அப்துல் காதர் (திருகாட்டுப்பள்ளி)
அபுபக்கர் சித்திக் (முகம்மது பந்தர்)
முகம்மது இபுராகீம் (திருக்காட்டுப்பள்ளி)
முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் டாக்டர் உமர் வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை மாவட்ட செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் தமுமுக -மமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தகவல் உதவி:
மதுக்கூர் தமுமுக
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.