சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் டி.எஸ் ராஜசேகரன் இன்று மாலை வெளியிட்டார்.
இதில் தேமுதிக சார்பில் நா. செந்தில் குமார், அதிமுக சார்பில் வெ. சேகர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் க. மகேந்திரன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மு.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கருணாநிதி ( மாற்று ), கீதா ஆகியோரும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஜெ. முஹம்மது இலியாஸ், ஜ. ஹாஜி சேக் ( மாற்று ) ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி. லெட்சுமி, சிவசேனா சார்பில் சி.குபேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெ.விவேகானந்தன், சுயேட்சை வேட்பாளர்களாக கா. சஞ்சய் காந்தி, செ. லெட்சுமி உள்ளிட்ட 13 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் தேமுதிக சார்பில் நா. செந்தில் குமார், அதிமுக சார்பில் வெ. சேகர், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் க. மகேந்திரன், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மு.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் கருணாநிதி ( மாற்று ), கீதா ஆகியோரும், எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஜெ. முஹம்மது இலியாஸ், ஜ. ஹாஜி சேக் ( மாற்று ) ஆகியோரும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி. லெட்சுமி, சிவசேனா சார்பில் சி.குபேந்திரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெ.விவேகானந்தன், சுயேட்சை வேட்பாளர்களாக கா. சஞ்சய் காந்தி, செ. லெட்சுமி உள்ளிட்ட 13 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.