மேற்படி கருத்து கேட்புக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து கட்சிகளும் கடைப்பிடித்து. அதன்படி நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது, இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்ட மத்திய தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்கள் தேர்தல் குறித்த நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது,
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்ட மன்றத் தொகுதிகளிலும் 100 % நேர்மையாக தேர்தல் நடைபெறுவதற்காக தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணமோ. பொருளோ வழங்குவதாக தெரியவந்தால் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் என்,சுப்பையன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது,
பறக்கும்படை நிலையான கண்காணிப்பு குழு
1 170-திருவிடைமருதூர் 83000 23842 83000 23851
2 171-கும்பகோணம் 83000 23843 83000 23852
3 172-பாபநாசம் 83000 23844 83000 23853
4 173-திருவையாறு 83000 23845 83000 23854
5 174-தஞ்சாவூர் 83000 23846 83000 23855
6 175-ஒரத்தநாடு 83000 23847 83000 23856
7 176-பட்டுக்கோட்டை 83000 23849 83000 23857
8 177-பேராவூரணி 83000 23850 83000 23859
1 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறை
(இலவச தொலைபேசி எண்கள் 1800 425 7036 & 1077 )
2 வாட்ஸ்ஆப் மு்லம் தொடர்பு கொள்ள 83000 23880
3 தஞ்சாவூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 83000 71100
தேர்தல் பொது பார்வையாளர்கள் அலைபேசி எண்,
1 170-திருவிடைமருதூர் திரு,லதங்குயா சைலோ. 9489009474
2 171-கும்பகோணம்
3 172-பாபநாசம் திரு,எல்,ஆர்,கார்க். 9489009478
4 173-திருவையாறு
5 174-தஞ்சாவூர் திரு,சியாம் நாராயன் திரிபாதி. 9489009480
6 175-ஒரத்தநாடு திரு,சியாம் நாராயன் திரிபாதி. 9489009480
7 176-பட்டுக்கோட்டை திருமதி,கவிதா சிங். 9489009483
8 177-பேராவூரணி திருமதி,கவிதா சிங். 9489009483
அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் தேர்தல் தொடர்பான நடத்தை விதிமீறல்கள் மற்றும் புகார்களை மேற்காஹணும் தொலைபேசி எண்களில் தெரிவித்தால். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்,சுப்பையன். அவர்கள் தெரிவித்தார்.
1[171B. Bribery.(1) Whoever
ReplyDelete(i) gives a gratification to any person with the object of inducAing him or any other person to exercise any electoral right or of rewarding any person for having exercised any such right; or
(ii) accepts either for himself or for any other person any gratification as a reward for exercising any such right or for inducing or attempting to induce any other person to exercise any such right;
commits the offence of bribery:
Provided that a declaration of public policy or a promise of public action shall not be an offence under this section.
(2) A person who offers, or agrees to give, or offers or attempts to procure, a gratification shall be deemed to give a gratificaAtion.
(3) A person who obtains or agrees to accept or attempts to obtain a gratification shall be deemed to accept a gratification, and a person who accepts a gratification as a motive for doing what he does not intend to do, or as a reward for doing what he has not done, shall be deemed to have accepted the gratification as a reward.]
-
1. Section 171B ins. by Act 39 of 1920, sec. 2.
வாக்காளருக்கு பணம் கொடுத்தல் என்ன தண்டனை?
ReplyDeleteஇந்திய தண்டனைச் சட்டம்1860 பிரிவு 171 ஆ
உட்பிரிவு (1) -
(i) யாராவது ஒரு பரிசை அல்லது அன்பளிப்பை தமக்கோ அல்லது பிறருக்கோ அவருடை ஒட்டை தமக்கோ அல்லது வேண்டிய ஒருவருக்கோ பயன் படுத்த அல்லது பயன் படுத்த வேண்டும் என்று தூண்டுவதற்கோ கொடுப்பதாகும் வழங்கப்படும் அன்பளிப்பும் அல்லது பரிசும் அல்லது பரிதானமும் ஒட்டுக்கு லஞ்சம் வாங்குதல் எனப்படும்
(ii) யாராவது தம்முடைய ஒட்டுரிமையை பயன்படுத்துவதற்கோ அல்லது பிறருடைய ஒட்டுரிமையை பயன்படுத்துவதற்கோ வாங்கப்படும் ஒரு அன்பளிப்பும் அல்லது பரிசும் அல்லது பரிதானமும்
ஒட்டுக்கு லஞ்சம் வாங்குதல் எனப்படும்
இது தண்டனைக்குரிய குற்றமாகும் , ஆனால் பொதுமக்களின் நலனுக்காக ஒரு செயலை செய்கிறேன் என தேர்தல் வாக்குறுதி அளிப்பது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகாது.
உட்பிரிவு (2) -
ஒருவர் பணத்தையோ அல்லது பரிசையோ அல்லது பரிதானத்தையோ ஒட்டுக்காக வேண்டி கொடுப்பதும் , கொடுக்க சம்மதிப்பதும், அல்லது பெறுவதும் பெறுவதற்கு முயற்சிப்பதும் குற்றமாகும்
உட்பிரிவு (3) -
ஒருவர் அத்தகைய பணத்தையோ அல்லது பரிசையோ அல்லது பரிதானத்தையோ ஒட்டுக்காக வேண்டி பெறுபவரை அல்லது பெற சம்மதிப்பவரை அல்லது பெறுவதற்கு முயற்சிப்பவரை ஒட்டுக்காக பணத்தை பெற்றவராகவே கருதவேண்டும்.
அவர் அத்தகைய பரிதானம் பெறுவது தமக்கு விருப்பம் இல்லாத செயலை செய்வதற்கோ அல்லது விருப்பமான செயலை செயலை செய்யாமல் இருப்பதற்கோ இத்தகைய லஞ்சத்தை பெறுகின்றார். எனவே அவர் ஒட்டுக்காக பணத்தை பெற்றவராகவே கருதப்படுகிறார்.
இ.த.ச 171உ
யாராவது, தேர்தலில் ஒட்டளிக்க பணம் அல்லது பொருள் கொடுத்தால் அது லஞ்சம் கொடுத்ததாக கருதப்படும், லஞ்சம் கொடுத்தால் அது குற்றமாகும்.
அவருக்கு ஒராண்டுக்குட்பட்ட சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
அவ்வாறு ஒருவர் தேர்தலில் லஞ்சத்தை உணவாகவோ அல்லது தின்பண்டமாகவோ அல்லது பொழுதுபோக்கு சமாச்சாரமாகவோ கொடுத்தால் அவருக்கு வெறும் அபராதம் மட்டும் தண்டனையாக வழங்கப்படும்.