அதிராம்பட்டினம், கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள செய்னாங்குளம் அதிரை பேரூராட்சி சார்பில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு புனரமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தில் நீர் நிரம்பியது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வழக்கத்தை வீட தற்போது கடும் வெப்பம் நிலவி வருவதால் குளத்தின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வற்றும் நிலையில் உள்ளது.
இந்தநிலையில் தினமும் அதிகாலை நேரங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வெள்ளை கொக்குகள் குளத்திற்கு வந்து செல்கின்றன. குளத்தில் உள்ள சிறிய மீன் குஞ்சுகளை இரையாக உண்ணுகின்றன. குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்குகளின் அணிவகுப்பு காட்சியை இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் ரசித்து பார்க்கின்றனர்.
இந்தநிலையில் தினமும் அதிகாலை நேரங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வெள்ளை கொக்குகள் குளத்திற்கு வந்து செல்கின்றன. குளத்தில் உள்ள சிறிய மீன் குஞ்சுகளை இரையாக உண்ணுகின்றன. குளத்தை அலங்கரிக்கும் வெள்ளை கொக்குகளின் அணிவகுப்பு காட்சியை இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் ரசித்து பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.