அதிராம்பட்டினம் ஏப்-19
நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீதாவை ஆதாரித்து இன்று காலை அதிரை பேருந்து நிலையத்தில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீதா தலைமை வகித்தார்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது, எங்கள் கொள்கையில் இது இல்லை என ஜெயலலிதா மறுத்துவிட்டார். கலைஞர் ஆட்சியில் சட்டவரைவு கொண்டு வந்தார்கள். இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசிகளில் உள்ளவர்களை விடுதலை செய்யலாம் என்றும் ஆனால் இஸ்லாமியர்களுக்கும், ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்களுக்கும் இந்த விதி பொருந்தாது என்பதை கொண்டு வருகின்றனர்.
மறைந்த மரியாதைக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் மொழி என்றார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று முதன் முதலாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
வாக்கு என்பது வலிமை மிக்க ஆயுதம், நமது வாக்கு நம்மை ஆளாவா ? நமது வாக்கு நாம் ஆளாவா ? என்பதை வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்' என்றார். இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீதாவை ஆதாரித்து இன்று காலை அதிரை பேருந்து நிலையத்தில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீதா தலைமை வகித்தார்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசுகையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது, எங்கள் கொள்கையில் இது இல்லை என ஜெயலலிதா மறுத்துவிட்டார். கலைஞர் ஆட்சியில் சட்டவரைவு கொண்டு வந்தார்கள். இதில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசிகளில் உள்ளவர்களை விடுதலை செய்யலாம் என்றும் ஆனால் இஸ்லாமியர்களுக்கும், ராஜீவ் கொலையில் தொடர்புடையவர்களுக்கும் இந்த விதி பொருந்தாது என்பதை கொண்டு வருகின்றனர்.
மறைந்த மரியாதைக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் மொழி என்றார். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று முதன் முதலாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.
வாக்கு என்பது வலிமை மிக்க ஆயுதம், நமது வாக்கு நம்மை ஆளாவா ? நமது வாக்கு நாம் ஆளாவா ? என்பதை வாக்காளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்' என்றார். இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.