கடந்த ஆண்டு நமதூருக்கு வருகை புரிந்த மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களிடம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இன்னபிற முக்கிய கோரிக்கையுடன் நமது நேர்காணலில் அதிரை பொதுமக்களின் விருப்பத்தை அவரிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அவர்களும் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாகக் கூறிச்சென்றார்.
[ அவருடன் கூடிய நேர்காணலை பார்க்க... இங்கே கிளிக் செய்க ]
வருகிற நிதியாண்டில் தனது தொகுதிக்கு கிடைக்கக்கூடிய மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் அதிரையில் அமைப்பதற்காக ரூபாய் 38 இலட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக நேற்று [ 03-02-2013 ] அதிரை பேருந்து நிலையம் அருகே நகர தி.மு.கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு. S.S. பழனிமாணிக்கம் அவர்களுக்கு பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
கனவுகள் நனவாகும்.
இதற்காக அரும்பாடுபட்ட அத்தனை இயக்கத்தார்களுக்கும் சம்பந்தப்பட்ட மந்திரிகள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகளோடு பாராட்டுக்களும்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அதிரை மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கித்தந்த இதன் முயற்ச்சியில் ஈடுபட்டு காரணமாக இருந்து களமிறங்கிய அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல செய்தி சொன்னீங்க வாழ்த்துக்கள்
ReplyDelete