கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் முருகானந்தன் அவர்களால் விளையாட்டுத்துறையில் காதிர் முகைதீன் கல்லூரியின் சாதனைகள் குறித்து விரிவாக தனது உரையில் எடுத்துரைத்தார்.
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாக அலுவலர்கள், பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான தகவல், புகைப்படங்கள் வெரி ஜோர்.
அறிய வேண்டிய தகவல்.
ReplyDeleteபுகைப்படங்களும் அருமை.
புகைப்படங்களும் அருமை.பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபோட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசு பெற்றவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDelete