ஆணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நமது ஊர் அதிரையும் ஒன்று. அதிரை சார்பதிவாளர் அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுமானப் பணிக்காக ரூபாய் ஒரு கோடியே ஐந்து இலட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு, உடன் இவற்றை செயல்படுத்த ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அதிரை ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சார்ந்த சகோ. ஜஹபர் அலி அவர்களின் சார்பாக ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல தகவல்
ReplyDeleteநல்ல தகவல் பதிவுக்கு நன்றி
ReplyDeleteசெய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல முயற்சி, பாராட்டுகிறேன், வரவேற்கின்றேன், ஒரு சில பேர்களுக்கு ஹல்வா கி்டைத்தமாதிரி, அதேசமயத்தில் ஒரு பெரிய நரி அல்லவா குறுக்கே போயுள்ளது.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
இலவசமாக கொடுப்பது நன்று கொடுத்த அவர்களுக்கு பாராட்டுக்கள் ஆனால் இந்த இடம் வசதியாக இருபவர்களுக்கு மட்டும் பயன் அளிக்க கூடியது.
ReplyDelete