.

Pages

Wednesday, February 27, 2013

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கு !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் கருத்தரங்கு நேற்று [ 26-02-2013 ] வேதியியல்துறை ஆய்வு அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஏ.எம். உதுமான் முகைதீன் வரவேற்புரையாற்ற, கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தலைமையுரையாற்ற, பட்டுக்கோட்டை மருத்துவர் டாக்டர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சாதனை மனிதர் மாற்றுத்திறனாளி, ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி தலைமை காசளார் 'கலைமாமணி' எஸ். மாசிலாமணி அவர்கள் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு மாணவர்களை ஊக்கமூட்டும் மாணவர்கள், ஏனைய மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கல்லூரிக் கண்காணிப்பாளர் எஸ். இரவிச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. நல்லதொரு கருத்தரங்கு !

    அனைவருக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.