இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
Wednesday, February 27, 2013
அதிரையில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்பட்டது !
இந்த டிரான்ஸ்பார்மரில் கூடுதல் இணைப்பின் காரணமாக அடிக்கடி பழுதடைந்தது விடுகிறது. மின்சார ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரில் எற்பட்ட பழுதை சரி செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழுதடைந்தது விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
5 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇதுபோல் எங்கள் தெரு சாணாவயலில் உள்ள மின் கம்பம் முறிந்து விழும் நிலையில் அபாயகரமாக நிற்கிறது. இதே அதிரை நியூஸ்சில் படத்துடன் பதிவாய் பதிந்து வெளியிட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். தயவு செய்து இதையும் மின்சாரத்துறையின் பார்வைக்கு எடுத்துச்சென்று மாற்று மின்கம்பத்திற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகடந்த வாரம் மின் துரையின் சார்பாக மேலே குறிப்பிட்ட மின் கம்பத்தை ஆய்வு செய்தாகிவிட்டது, அது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, இன்னும் சில தினங்களில் மாற்றி அமைக்கப்படும், இது உறுதி.
அடுத்தபடியாக நமதூரில் ஏகப்பட்ட இடங்களில் புதியதாக மின் மாற்றிகளை அமைக்கவேண்டும், அப்போதுதான் கூடுதலான மின் பளுவிலிருந்து தப்பிக்க முடியும். இந்த மின்பளுவினால் அடிக்கடி பியூஸ் போவதும் அதனால் பொதுமக்கள் அவதிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
எல்லா விஷயங்களையும் மின் வாரிய துறைக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வேலைகளும் காலக்கிரமத்தில் நடந்தேரிவிடும்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமின்சாரவாரியத்துக்கு நன்றி .
ReplyDeleteமின்சாரவாரியத்துக்கும் மற்றும் இதற்க்கு பெரும் முயற்சி செய்த அணைத்து சகோதர்கள்ளுகும் நன்றியும் வாழ்த்தும்
ReplyDelete