.

Pages

Saturday, February 9, 2013

அதிரை அல்-ஷனா பள்ளியின் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் !

அதிரையில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் மாதந்தோறும் பொதுமக்களிடையே அதிரை அல்-ஷனா பள்ளியின் சார்பாக விநியோகிக்கப்பட்டு வருகின்றனர்.

சமூக சேவையுடன் கூடிய இந்த முயற்சி அனைவரிடத்திலும் பாராட்டுதலை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



2 comments:

  1. நமது ஊருக்கு அவசியமான ஒன்று.

    தொடர்ந்து சமூக விழிப்புணர்வு பல ரீதியில் செய்திட வேண்டும்.

    நன்றி. வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நல்லதொரு முயற்சி.

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.