தனியே வெளிநாடுகளில் இருக்கும் தாய்மார்களுக்கு சிரமங்கள் அதிகம். ஒவ்வொன்றிற்கும் மருத்துவரிடம் ஓட வேண்டிய சூழல் வரும். சில அடிப்படை விசயங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்தினால், டாக்டரிடம் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலையை குறைக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில் தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை மாறாக பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டால் மற்றும் துணையுடன் மட்டுமே குழந்தைகளை வளர்க்க முடியும்.
பரிந்துரை : மான் A.ஷேக் [ கனடா ]
நன்றி : தளிகா
நல்லதொரு பயன்தரும் தகவல் !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தக் காலக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆண் துணை அவசியம் வேண்டும், இது இல்லாது காரணத்தினால் குழந்தைகள் முதல் பல பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது, இதை யாராரும் மறுக்க முடியாது.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
அனைவரும் அறிய வேண்டிய பதிவு.
ReplyDeleteஅறியத்தந்தமைக்கு நன்றி.
குழந்தை வளர்ப்பில் உள்ள கஷ்டம், சிரமம் அக்குழந்தையை பெற்றெடுத்த தாயை அன்றி வேறு யாருக்கும் தெரியாது.
ஆனால் அக்கஷ்டத்தை தாயானவள் வெளிக்காட்டிக் கொள்ளாததால் அதன் சிரமம் பிறருக்கு பெரிதாக தெரிவதில்லை.