சூரியனால் உமிழப்படும் துகள்கள் ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது என்றும், டன் கணக்கில் உமிழப்படும் இந்தத் துகள்கள், மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்துடன் பூமியை நோக்கி வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதுடன், இந்த புயல் தோன்றுவதற்கு 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், 1859ஆம் ஆண்டு பூமியை தாக்கியுள்ளதாகவும், கனடாவில், 1989ஆம் ஆண்டு சிறிய அளவிலான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Thanks : ilankainet.com
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசூரியப்புயல் தாக்குதோ இல்லையோ, அதிரைநியுஸின் செய்திப்புயல் இடைவிடாமல் எல்லோரையும் தாக்கிக் கொண்டே இருக்கும்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
புயல் அடித்தாழை தாங்க இயலாது இதில் புதியதாக ஒரு சூரியப்புயலா? அல்லாஹுத்தான் எல்லா மக்களையும் காபத்தணும் ஆமீன்.
ReplyDelete