இறைவனின் செய்தியை
மானுடர்க்கு
எத்தி வைக்க வந்தவரை
தலைவராய் ஏற்றவர்
இஸ்லாமியர்கள்
அவரை முஹம்மது [ ஸல் ]
கதாநாயகனாய் கொண்டு
படமெடுப்போர்
சினிமாக்காரர்கள்
கதாநாயகன் இல்லாது
[ காட்டாது ]
ஒரு படமென்றால்
அது மெசேஜ் மாத்திரமே
கதாநாயனை காட்டாததின்
காரணம்
இஸ்லாமியர்கள்
காட்டு காட்டி விடுவார்களே
அபூபக்கரும், உமரும்
அலியும்
இங்கே பீட்டரும், காட்டரும்
ஆல்பர்ட்டுமே
பள்ளியில் உமரைப்பற்றி [ ரலி ]
பயான் செய்ய
நம் மன கண்முன்னே
காட்டர்தான் வந்து நிற்பார்
வீர பாண்டியரை [ கட்டபொம்மன் ]
பற்றி பேசினால்
சிவாஜி தெரிவதுபோல் !
முள்ளை முள்ளால்தான்
எடுக்கவேணும்
என்பவரே ?
தைத்த முள்ளுக்கு
ஆண்டி செப்டிக்
அவசியமன்றோ
தாவா பணிக்கு
THE MESSAGE CD
வேண்டாம் அன்பர்களே
எச்சில் துப்பும்
படிக்கனில்
பால் குடிக்காதீர்
மாந்தரே
மு.செ.மு. சபீர் அஹமது
மானுடர்க்கு
எத்தி வைக்க வந்தவரை
தலைவராய் ஏற்றவர்
இஸ்லாமியர்கள்
அவரை முஹம்மது [ ஸல் ]
கதாநாயகனாய் கொண்டு
படமெடுப்போர்
சினிமாக்காரர்கள்
கதாநாயகன் இல்லாது
[ காட்டாது ]
ஒரு படமென்றால்
அது மெசேஜ் மாத்திரமே
கதாநாயனை காட்டாததின்
காரணம்
இஸ்லாமியர்கள்
காட்டு காட்டி விடுவார்களே
அபூபக்கரும், உமரும்
அலியும்
இங்கே பீட்டரும், காட்டரும்
ஆல்பர்ட்டுமே
பள்ளியில் உமரைப்பற்றி [ ரலி ]
பயான் செய்ய
நம் மன கண்முன்னே
காட்டர்தான் வந்து நிற்பார்
வீர பாண்டியரை [ கட்டபொம்மன் ]
பற்றி பேசினால்
சிவாஜி தெரிவதுபோல் !
முள்ளை முள்ளால்தான்
எடுக்கவேணும்
என்பவரே ?
தைத்த முள்ளுக்கு
ஆண்டி செப்டிக்
அவசியமன்றோ
தாவா பணிக்கு
THE MESSAGE CD
வேண்டாம் அன்பர்களே
எச்சில் துப்பும்
படிக்கனில்
பால் குடிக்காதீர்
மாந்தரே
மு.செ.மு. சபீர் அஹமது