இதில் நமதூருக்கு அருகில் உள்ள நமது தொப்புள்கொடி உறவுகளான இந்து , கிருத்துவ மக்கள் பெருவாரியாக கலந்துகொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்ற சென்னையிலிருந்து மௌலவி முஜிபுர்ரஹ்மான் உமரி மற்றும் சென்னை புது கல்லூரி பேராசிரியர் ஃபரித்அஸ்லம் M.Sc,MPhil ,B.Ed உள்ளிட்ட பேச்சாளர்கள் பேச உள்ளார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக திருமிகு M செங்கமலச் செல்வன்(சிறப்பு நீதிபதி வன வழக்குகள் நீதிமன்றம் நாகர்கோயில்) மற்றும் திருமிகு T பன்னீர் செல்வம் (குற்றவியல் நீதிபதி -மன்னார்குடி )ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
இந்நிகழ்வுக்கு தலைமையாக ஜனாப் இப்ராஹிம் அன்சாரி அவர்களும் , வரவேற்ப்புரை ஜனாப் ஜமீல் முகமது சாலிஹ் அவர்களும் முன்னிலை வக்கீல் ஜனாப் முனாஃப் BA,BL (நோட்டரி பப்ளிக் & பிரமாண ஆணையர் ) அவர்களும் நன்றியுரை ஜனாப் முகமது இதிரீஸ் M.A MPhil, PGDCA (தலைவர் &விரிவுரையாளர் அரபி துறை கா, மு கல்லூரி )அவர்களும் நியமிக்க பட்டுள்ளனர் .
எனவே இந்த சமூக நல்லிணக்க விழாவில் தாங்களும் கலந்து கொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான மாற்று மத அன்பர்களையும் அழைத்துவர கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு: கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி.
அதிராம்பட்டினம்
adiraieidmilan.blogspot.com
சமய நல்லிணக்கம் தொடரட்டும்; மனித நேயம் படரட்டும்!
ReplyDeleteThopul kode pravu anru sollum thagkal muthalel eslameyar kalukkul Ulla manznelaikku marunthu kodugkal summa bayala thoppul kode uravu anru sollaveandam. Sakothara samuthaya ottumayaiveda namakkulla pala perevai onrupaduththavum summa kuude...kudee sappeduvathai veda arevulla kareyam pannavum
ReplyDeleteநல்ல முயற்சி சின்ன திருத்தம் கலந்துக்கொள்ளும் அனைவருக்கு விருந்து என்பதற்கு பதில் மாற்றுமத நன்பர்களுக்கு மட்டும் விருந்து ஏற்பாடு செய்திருக்கலாம்
ReplyDeleteநன்பர்கள் சேர்ந்து சப்பிடுவதை வீண் விரயம் என்று விமர்ச்சனம் செய்து விட்டு பணம் தருகிறார்கள் என்பதற்காக இந்த வீண் விரயம் செய்யலாமா?
Masha Allah...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமனித நேயம் படரட்டும்!
ReplyDelete