.

Pages

Wednesday, October 16, 2013

அதிரை அப்பா [ தாத்தா ]க்களின் குதூகல பெருநாள் கொண்டாட்டம் ! [ புகைப்படங்கள் ]

அப்பா என்று அன்புடன் அழைக்கப்படும் நமது தாய், தந்தையரின் தகப்பனார் மற்றும் முதியோர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாகவும் நமக்குத் தெரியாத அவர்கள் அனுபவப்பட்ட நல்ல பல உலக விஷயங்களை அனுபவத்தின் மூலம் நமக்கு எடுத்துரைத்து அறிவுரை சொல்லும் ஆசானாகவும் இருக்கிறார்கள். அப்பாக்கள் இருக்கும் ஒவ்வொருவீட்டிலும் பேரன் பேத்திமார்களுக்கு கொண்டாட்டமாகத் தான் இருக்கும்.காரணம் பெற்றோர்களைவிட அப்பாமார்களே பேரன் பேத்திமார்களிடம் அதிகமாக பாசத்தை பொழிவார்கள். அப்படிப்பட்ட அப்பாமார்களையும் இந்த இனிய ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களையும் மகிழ்விப்போம்.

எங்கள் கண்களில் தென்படாத அதிரை நியூஸ் வாசகர்களாகிய உங்கள் வீட்டு அப்பா [ தாத்தா ]க்களின் புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் உடனடியாக தளத்தில் பதியப்படும்.  

பெருநாளன்று நம் அதிரை நியூஸ் குழுவினரின் பார்வையில் பட்ட அப்பாவின் கலர்  ஃபுல் புகைப்படங்கள் இதோ...

புகைப்படங்கள் பதிப்புரிமை : அதிரை நியூஸ்

9 comments:

  1. அப்பாக்கள் வாழ்க ஆரோக்கியமாய்!

    ReplyDelete
  2. அப்பாக்கள் வாழ்க ஆரோக்கியமாய்!

    ReplyDelete
  3. அப்பாக்கள் வாழ்க ஆரோக்கியமாய்!

    ReplyDelete
  4. அப்பாக்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..முதலில் காணப்படும் அப்துல்லாஹ் அப்பா அவர்களுடன் இருந்தால் பொழுது போவதே தெரியாது..மிக நல்ல காமடி மேன்

    ReplyDelete
  5. Namma orel ulla appakkalai parkkumpothu adirai news kku nanreyai thavara athuvum solla eyala vellai appakkalai padapotdu appa kudumpagkalaium adirai makkalaium santhosappaduthhtheya adirai news kuluvai manmara ullam kulera vaalththu kenrean

    ReplyDelete
  6. அனைத்து அப்பாமார்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    அனைத்து அப்பாமார்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  8. ஊர் வராவிட்டாலும். முதியோரின் முகம் பார்க்க கவலை குறைந்தது

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.