.

Pages

Thursday, October 10, 2013

ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மால் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அதிரைபைத்துல்மால் ரியாத்கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 04/10/2013 வெள்ளிஅன்றுமாலைஹாராவில் இனிதேநடைப்பெற்றது .

 நிகழ்ச்சி நிரல்:

 கிராத் : சகோ. அப்துல் ரஷீத்ஆலிம் .
தலைமை: சகோ: A M .அஹமதுஜலீல்( துணைசெயலாளர் )
முன்னுரை : சகோ. அப்துல் ரஷீத் (செயலாளர்)
சிறப்புரை : சகோ . அபூபக்கர் (பொருளாளர்).
நன்றியுரை :சகோ.அஷ்ரப் (துணைத்தலைவர் )

 சகோதரர் அபூபக்கர் அவர்கள் ABM தலைமையகத்திற்கு விஜயம் செய்து பல கருத்துகளை கூட்டத்தில் பரிமாரி கொண்டார்கள்.

 தீர்மானகள்:

 01) குர்பானி விசயமாக கலந்து ஆலோசிக்க பட்டு, சிலசகோதரரர்கள் ABM மூலமாக அவரவர்வசதிக்கேற்ப்ப தனிப்பட்ட ஆடும்இன்னும் கூட்டுகுர்பானி  பங்கில் சேருபவர்கள் அதில்சேர்ந்து கொடுப்பதென என்றுமுடிவுசெய்யப்பட்டது

 02) இன்னும் தனியாகஅவரவர்வீட்டில் சொந்தமாக ஆடு,மாடு குர்பானி கொடுப்பவர்கள் அதன் தோலை அதிரைபைத்துல்மாளிடம் கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது .

 03) இன்னும் ஊரின்வளர்ச்சிக்காகவும் பலசமந்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

 முக்கிய அறிவிப்பு :-

பைத்துல்மாலின் அடுத்தகூட்டம் வரும்நவம்பர் மாதம் 8ஆம்தேதிவெள்ளிக்கிழமை மகரிப்தொழுகைமுடிந்தவுடன் நடைப்பெறும் எனதீர்மானிக்கப்பட்டது.

 இடம்குறிப்பு:-  ஹாரா (ஹய்யுல் வஜராத்) 

வருகிறஇந்தஅமர்விற்க்கு  அதிரைவாசிகள் அனைவர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அதிரை பைத்துல்மாலின் ரியாத்கிளைசார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தகவல் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை  




1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.