அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அதிரைபைத்துல்மால் ரியாத்கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 04/10/2013 வெள்ளிஅன்றுமாலைஹாராவில் இனிதேநடைப்பெற்றது .
நிகழ்ச்சி நிரல்:
கிராத் : சகோ. அப்துல் ரஷீத்ஆலிம் .
தலைமை: சகோ: A M .அஹமதுஜலீல்( துணைசெயலாளர் )
முன்னுரை : சகோ. அப்துல் ரஷீத் (செயலாளர்)
சிறப்புரை : சகோ . அபூபக்கர் (பொருளாளர்).
நன்றியுரை :சகோ.அஷ்ரப் (துணைத்தலைவர் )
சகோதரர் அபூபக்கர் அவர்கள் ABM தலைமையகத்திற்கு விஜயம் செய்து பல கருத்துகளை கூட்டத்தில் பரிமாரி கொண்டார்கள்.
தீர்மானகள்:
01) குர்பானி விசயமாக கலந்து ஆலோசிக்க பட்டு, சிலசகோதரரர்கள் ABM மூலமாக அவரவர்வசதிக்கேற்ப்ப தனிப்பட்ட ஆடும்இன்னும் கூட்டுகுர்பானி பங்கில் சேருபவர்கள் அதில்சேர்ந்து கொடுப்பதென என்றுமுடிவுசெய்யப்பட்டது.
02) இன்னும் தனியாகஅவரவர்வீட்டில் சொந்தமாக ஆடு,மாடு குர்பானி கொடுப்பவர்கள் அதன் தோலை அதிரைபைத்துல்மாளிடம் கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது .
03) இன்னும் ஊரின்வளர்ச்சிக்காகவும் பலசமந்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பு :-
பைத்துல்மாலின் அடுத்தகூட்டம் வரும்நவம்பர் மாதம் 8ஆம்தேதிவெள்ளிக்கிழமை மகரிப்தொழுகைமுடிந்தவுடன் நடைப்பெறும் எனதீர்மானிக்கப்பட்டது.
இடம்குறிப்பு:- ஹாரா (ஹய்யுல் வஜராத்)
வருகிறஇந்தஅமர்விற்க்கு அதிரைவாசிகள் அனைவர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அதிரை பைத்துல்மாலின் ரியாத்கிளைசார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
தகவலுக்கு நன்றி.
ReplyDelete