அதிகளவில் பிடிபடும் இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற தக்வாபள்ளி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிரையர் அதிகமாக விரும்பி சாப்பிடும் தேசப்பொடி மீனை, வியாபாரிகள் கிலோ 100 ரூபாய்க்கும், சில்லரை விலைகளிலும் [ ஒரு கூறின் விலை 50 ரூபாய்க்கு ] விற்கப்படுகின்றன. இவ்வகை மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விலை மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்களுக்கும், விரைவில் விற்று தீர்ந்து விடுவதால் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Friday, October 18, 2013
அதிரை பெரிய மார்க்கெட்டில் கிலோ ரூ100 க்கு விற்பனையாகும் தேசைப்பொடி மீன்கள் !
அதிகளவில் பிடிபடும் இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகின்ற தக்வாபள்ளி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிரையர் அதிகமாக விரும்பி சாப்பிடும் தேசப்பொடி மீனை, வியாபாரிகள் கிலோ 100 ரூபாய்க்கும், சில்லரை விலைகளிலும் [ ஒரு கூறின் விலை 50 ரூபாய்க்கு ] விற்கப்படுகின்றன. இவ்வகை மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விலை மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்களுக்கும், விரைவில் விற்று தீர்ந்து விடுவதால் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
என்னா தேசைப்பொடி கிலோ ரூ100 போறப்போக்கை பார்த்த என்னா நடக்குமோ என்று தெரியல.
ReplyDelete