
Tuesday, October 15, 2013
துபாயில் அதிரையர்கள் ரூமில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் ! [புகைப்படங்கள்]

6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வட்டிலாப்பம் முதல் ரவா கஞ்சி வரை ஜமாய்ச்சிட்டீங்க ஈத் வாழ்த்துக்கள் இரு கவிஞ்ஞரும் ஒரே தளத்தில் இருக்க கண்டு மகிழ்ச்சி
ReplyDeletethambi riyas eid mubarak to our makkal
ReplyDeleteஇரு கவிஞர்கள் தலைமையில் நடந்த பெருநாள் கொண்டாட்டமா? அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரு கவிஞர்கள் தலைமையில் நடந்த பெருநாள் சந்திப்பு பிரம்மாதம்.... அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், ஈத் முபாரக்- குல்லு ஆம் வ அன் தும் பிகைர். அன்புத்தம்பி அதிரை மெய்சா அவரகளின் அன்பான அழைப்பு ஏற்று அடியேன் அதிகாலையில் அபுதபியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு துபைக்குச் சென்று அவர்களின் அறையில் அவர்கள் தயார் செய்து வைத்திருந்த சுவைமிக்கப் பெருநாள் பசியாறுதல் உணவுகளை மனம்நிறைவாகவும்- வயிறு நிறைவாகவும் உண்டேன்; அல்ஹம்துலில்லாஹ். ஜஸாக்கல்லாஹ் கைரன்.
ReplyDeleteஅனைத்து அதிரை சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்
ReplyDelete