1. நகரில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை குறைப்பது தொடர்பாக...
2. நகரில் ஏற்படும் குடிநீர் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ?
3. நகரில் பிளாஸ்டிக் கேரி பைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கலாமா ? அல்லது தடை செய்யலாமா ?
4. அதிரை நகரின் வளர்ச்சிக்காக பேரூராட்சியின் சார்பாக என்னென்ன திட்டப்பணிகளை அமல்படுத்தலாம் ?
ஆகியன குறித்து மேற்கண்ட விவாதங்களை எடுத்துக்கொண்டு கடந்த [ 26-09-2013 ] அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதிரை அனைத்து மஹல்லா நிர்வாகிகள், அஇஅதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள, பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஆகியரோடு வார்டு கவுன்சிலர்களும் கலந்துகொண்ட இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில் தங்கள் பகுதியில் ஏற்படுகின்ற குறைகளையும், அதற்கான வழிமுறைகளையும் பொதுநலனோடு கீழ்க்கண்ட அன்பர்கள் அழகாக எடுத்துரைத்தனர்.
அதன் காணொளி இதோ...
அதிரை நியூஸ் குழு
Assalamu alaikum,
ReplyDeleteSound is not clear enough to listen, Please improve the sounding system.
அஸ்ஸலாமு அலைக்கும்,.....முதலில் அதிரை நியூசுக்கு நன்றி.காரணம் ஊருக்கான சுகாதாரத்திற்கு ஒரு கரைகாண முதல் காலடியை எடுத்தமைக்கு.மேலும் ஊர் சுகாதாரத்திற்கு முதன்மையான ஒரு வழி வேண்டுமானால் வறண்டுபோன CMP வாய்க்கால் தண்ணீர் எப்படி 1977க்கு முன் வந்து கொண்டிருந்ததோ அதுபோல வர ஏற்பாடு செய்தல் அவசியமாகும்.ஆம்.பள்ளிவாசல்களுக்கு குளங்கள் சொந்தமென ஆகிப்போனதால் வழக்கமாக வரவேண்டிய தண்ணீரை தடுத்து வீணாக கடலுக்கு திருப்பி விடுகின்றனர் ஆகவே,இதை ஒரு தலையாய முயற்சி அதிரை நியுஸ் செய்யுமானால் அதிரை நியூசுக்கு நன்றியும் புகழும் அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக......
ReplyDelete