Sunday, October 27, 2013
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த வாரம் ஆவணத்தில் போலீஸ் அனுமதியுடன் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் தெருமுனை பிரச்சாரத்தில் சுன்னத்வல் ஜமாஅத்தை சார்ந்த ரவுடிகள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள் இதில் 4 சகோதரர்களுக்கு அறிவாள் வெட்டு விலுந்தது. தாக்கிய ரவுடிகளுக்கு ஆதரவாக தாருத் தவ்ஹீத் மேடைகளில் காட்சியளிக்க கூடிய தன்னை தவ்ஹீத்வாதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் செயல்பட்டார் என்று நேரில் பார்ந்தவர்கள் சொல்லுகிறார்கள் இதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்
ReplyDelete