இதுகுறித்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீதிடம் பேசிய வகையில்...
'இந்தப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நடந்துள்ளன. இந்த நான்குவழி இணைப்பு சாலையில் வேகத்தடை ஏற்படுத்தி, விபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்' என்கின்றார்.
இவர் சொல்வதிலும் நியாயம் இருப்பதை நாம் உணர முடிகிறது. சம்பந்தபட்ட நெடுஞ்சாலை துறையினர் மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு வேகத்தடை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம்.
எத்தனையோ சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பொதுச் சேவையர்கள் என்று நிறைந்திருக்கும் நமதூரில் இந்த முக்கிய நால்வழிச்சாலைக்கு ஒரு வேகத்தடையை இதுவரை அமைக்க முயற்சி காமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
ReplyDeleteஅவசியம் வேகத்தடை வேண்டும் இந்த நால்வழிச்சாலையில்.
ReplyDeleteபள்ளி அருகே வேகத்தடை இல்லையே என்று சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்தாள் போதாது சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் இது வரை ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை அல்லது முயற்சி செய்து நடக்கவில்லையா நமதூர் 2 நம்பர் பள்ளி அருகிலெல்லாம் போடப்பட்டிருக்கும் வேகத்தடை இங்கு மட்டும் இல்லாமல் இருபதற்க்கு காரணம் பள்ளி நிர்வாகதோடு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து முயற்சி செய்யலாமே. அவசியம் அந்த இடத்தில் வேகத்தடை தேவை அதற்கான முயற்சியில் இறங்கவும்.காலதாமதம் செய்யாமல் உடன் நடவடிக்கை எடுக்கவும்
ReplyDeleteபள்ளி நிர்வாகதோடு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து முயற்சி செய்யலாமே. அவசியம் அந்த இடத்தில் வேகத்தடை தேவை அதற்கான முயற்சியில் இறங்கவும்.காலதாமதம் செய்யாமல் உடன் நடவடிக்கை எடுக்கவும்
ReplyDeleteவிபத்து பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைத்தால் ஓரளவு விபத்தை குறைக்கலாம்'
ReplyDelete