.

Pages

Sunday, October 13, 2013

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாத ஏழை உறுப்பினர்களுக்கு கைலிகள் வழங்கப்பட்டது !

அதிரையில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்கத்தின் சார்பாக எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் சங்க அலுவலகத்தில் ஏழை எளியோராகக் கருதப்படும் நல சங்க உறுப்பினர்களுக்கு கைலிகள் வழங்கப்பட்டது.

வந்திருந்த அனைவரையும் நல சங்கத்தின் தலைவர் சாகுல் ஹமீது, துணைத்தலைவர் நூருல் அமீன், பொதுச்செயலாளர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஜெஹபர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர்.

இதில் நல சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
 


7 comments:

  1. மெய் சிலிர்க்க வைக்கும் சேவை !

    நிச்சயமாக இவர்கள் மீது பிற சகோதர்களின் பார்வை படும்.

    ReplyDelete
    Replies
    1. மெய் சிலிர்க்க வைக்கும் சேவை !

      நிச்சயமாக இவர்கள் மீது பிற சகோதர்களின் பார்வை படும்

      Delete
  2. நல்லதே நடக்கட்டும் மாஷா அல்லாஹு.

    ReplyDelete
  3. மிக்க நன்றி இந்த சேவை என்றும் தொடரட்டும்...

    ReplyDelete
  4. பாராட்டப்பட வேண்டிய சேவை. அனைவர்களுடன் அவர்களும் சந்தோசமாக எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடட்டும்.

    ReplyDelete
  5. மிக்க நன்றி இந்த சேவை என்றும் தொடரட்டும்..

    ReplyDelete
  6. மிக்க நன்றி இந்த சேவை என்றும் தொடரட்டும்...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.