துப்புரவு தொழிலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கடந்த திங்கள் அன்று நடந்த பேரூராட்சியின் மன்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் பரிந்துரைத்தது குறிப்பிடதக்கது.
Friday, November 1, 2013
இரவிலும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் !
துப்புரவு தொழிலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கடந்த திங்கள் அன்று நடந்த பேரூராட்சியின் மன்ற கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் பரிந்துரைத்தது குறிப்பிடதக்கது.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது புதுசு கண்ணா புதுசு.ஊர் சுத்தமானல் சரிதான். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete