இந்த மழையால் அதிரை நகர் முழுதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் குளு குளுவென காட்சியளிக்கின்றன.
Saturday, November 2, 2013
அதிரையில் பலத்த காற்றுடன் மழை [ புகைப்படங்கள் ] !
இந்த மழையால் அதிரை நகர் முழுதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் குளு குளுவென காட்சியளிக்கின்றன.
11 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
யா அல்லாஹ் இந்த மழை நீடித்து பெய்து எல்லோரும் இன்புற அருள் புரிவாயாக.
ReplyDeleteஉன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
Aiya anakku tamil.....thadu matram .......aagkelam alaral. N'alla thamelea ......thaneegko
DeleteHaiya.........agkaveetdu porel thanne vara povuthundu sollugka
ReplyDeleteஅன்பிற்குரிய சாவன்னா காக்கா... தயவு செய்து தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கருத்திடுங்கள். நீங்கள் சொல்ல வருகிற மகிழ்ச்சியான செய்தி கூட மிக அரிதாகத்தான் புரிகிறது.
ReplyDeleteவறண்டு கிடக்கும் குளங்களைப் பார்த்து மழைக்கு மனமிறங்கி விட்டது போலும்... எல்லாம் இறைவனின் அருட்கொடை.
ReplyDeleteஅல்லாஹ் இந்த மழை நீடித்து பெய்து எல்லோரும் இன்புற அருள் புரிவாயாக.
ReplyDelete
ReplyDeleteவறண்டு கிடக்கும் குளங்களைப் பார்த்து மழைக்கு மனமிறங்கி விட்டது போலும்... எல்லாம் இறைவனின் அருட்கொடை//
சாவன்னா காக்கா தயவு செய்து தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கருத்திடுங்கள். நீங்கள் என்ன சொல்லுரீங்கனு ஒன்றுமே புரியவில்லை எப்போதுமே.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
நல்ல மழை, நீடித்தால் நல்லது. நின்றுவிட்டால் என்ன செய்வது, எது எப்படியானாலும் தேவையான மழையைத்தந்தாலே அல்ஹம்துலில்லாஹ் .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மாஷா அல்லாஹ்.... பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது...
ReplyDeletealhamdhulillah .....
ReplyDeletealhamdhulillah .....
ReplyDelete