.

Pages

Sunday, November 17, 2013

லன்டனில் நடந்த முதல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு [ புகைப்படங்கள் ] !

லன்டன் குரைடன் பகுதியில் தமிழ்ச்சமுதாயம் சார்பாக துவங்கிய அல் ஹிதாயா வெல்பர் அஸோசியேஷன் சார்பாக அதன் துவக்க விழாவும், முதலாம் ஆண்டின்  பெருநாள் சந்திப்பு நிகழ்வும் மிகச்சிறப்பாக மார்க்க சொற்பொழிவுடன்  நடந்தேறியது.  இதில் கலந்து கொண்ட பெண்கள் ஒருவருக்கொருவர்  பரஸ்பரம் நட்பை பகிர்ந்தளிக்க நல்ல சந்தர்ப்பம் என மகிழ்வுடன் தெரிவித்தனர்.

இதில் அதிரையர்களின் பங்களிப்பாக, டாக்டர் கபீர் அவர்களின் சிறப்பான மார்க்க சொற்பொழிவும், நடுத்தெரு கா.மு. ரபீக்கின் அதிக முயற்சியும், பிள்ளைகள் நிகழ்வில் அன்சாரி அவர்கள் மகன் பாஸித்,  சிறப்பாக சூரா  ஓதி முதல் பரிசை பெற்றும், காலேஜ் சம்சுதீன் அவர்களின் சிறப்பான விருந்து உபசரிப்பும் என அதிரையர்களின் பணிப் பங்களிப்பு  சிறப்பாக இருந்து நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

படமும், செய்தித்தொகுப்பும் : இலண்டனிலிருந்து மு.செ.மு. ஜஹபர் சாதிக்






7 comments:

  1. புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
  2. இந்த அமைப்பின் முயற்சி நோக்கம் நிறைவேற துஆ செய்கிறோம்.
    ரபீக்கின் பங்கு அதிகம் இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சம்சுதீன் நீ லண்டன்லய இருக்கே.? சொல்லவே இல்லே. அந்த பிரியாணி நீ சமச்சதா.? உன்னுடைய செல் நம்பர் எனக்கு தெரியப் படுத்தவும்.

    ReplyDelete
  5. அன்புள்ள மெய்சா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

    காலேஜ் சம்சுதீன் இந்த தகவலை பதிய சொன்னார்.

    போன் நம்பர் 7424972397

    ஸ்கைப் samsu1965

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் சலாம், தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.ஜஹபர் சாதிக் அவர்களே.!

      சம்சுதீன் எனது நண்பர். இன்ஷா அல்லாஹ் போன் செய்து பேசிக் கொள்கிறேன்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.