இதில் அதிரையர்களின் பங்களிப்பாக, டாக்டர் கபீர் அவர்களின் சிறப்பான மார்க்க சொற்பொழிவும், நடுத்தெரு கா.மு. ரபீக்கின் அதிக முயற்சியும், பிள்ளைகள் நிகழ்வில் அன்சாரி அவர்கள் மகன் பாஸித், சிறப்பாக சூரா ஓதி முதல் பரிசை பெற்றும், காலேஜ் சம்சுதீன் அவர்களின் சிறப்பான விருந்து உபசரிப்பும் என அதிரையர்களின் பணிப் பங்களிப்பு சிறப்பாக இருந்து நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
படமும், செய்தித்தொகுப்பும் : இலண்டனிலிருந்து மு.செ.மு. ஜஹபர் சாதிக்
புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteஇந்த அமைப்பின் முயற்சி நோக்கம் நிறைவேற துஆ செய்கிறோம்.
ReplyDeleteரபீக்கின் பங்கு அதிகம் இருக்க வேண்டுகிறேன்.
insa allaah
ReplyDeletemr. ansardeen
This comment has been removed by the author.
ReplyDeleteசம்சுதீன் நீ லண்டன்லய இருக்கே.? சொல்லவே இல்லே. அந்த பிரியாணி நீ சமச்சதா.? உன்னுடைய செல் நம்பர் எனக்கு தெரியப் படுத்தவும்.
ReplyDeleteஅன்புள்ள மெய்சா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteகாலேஜ் சம்சுதீன் இந்த தகவலை பதிய சொன்னார்.
போன் நம்பர் 7424972397
ஸ்கைப் samsu1965
வா அலைக்கும் சலாம், தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.ஜஹபர் சாதிக் அவர்களே.!
Deleteசம்சுதீன் எனது நண்பர். இன்ஷா அல்லாஹ் போன் செய்து பேசிக் கொள்கிறேன்.