பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக நடத்திய பேரணிக்கு தலைமை ஆசிரியர் லதாஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஜெயந்தி, காந்திமதி, குளோரி, சீதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் ராமநாதன் செய்திருந்தார்.
செய்தி : எஸ். ஜகுபர்அலி
பேராவூரணி
This comment has been removed by the author.
ReplyDeleteநான் சிறுவனாக இருந்தபொழுது எனது வீட்டு அருகில் தான் செட்டி தெருவில் சகோதரர் நடேசன் பத்தர் அவர்கள் வீடும் ..அவர்கள் வீட்டில் பெரிய கொம்பு மத்தாப்பு கொளுத்த அதை பாதியில் அனைத்து வீட்டிற்கு கொண்டுவர அதன் தீயை நான் காலில் அமத்த அந்த கொம்பு மத்தாப்பு திடீரென வெடித்து விட்டது ...அப்புறம் என்ன கூட இருந்த அனைவர்களின் காதிலும் பலமணி நேரம் வொய்....என்ற சவுண்ட் தான் ..என்னுடைய மறக்க முடியாத பழைய நினைவுகள் .......
ReplyDelete