.

Pages

Tuesday, October 14, 2014

சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி !

சுற்றுச்சூழல் கேடு விளைவிக்காத ஒலி,ஒளி மாசில்லா தீபாவளி கொண்டாட வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

பேராவூரணியை அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக நடத்திய பேரணிக்கு தலைமை ஆசிரியர் லதாஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் ஜெயந்தி, காந்திமதி, குளோரி, சீதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் ராமநாதன் செய்திருந்தார்.

செய்தி : எஸ். ஜகுபர்அலி 
பேராவூரணி

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நான் சிறுவனாக இருந்தபொழுது எனது வீட்டு அருகில் தான் செட்டி தெருவில் சகோதரர் நடேசன் பத்தர் அவர்கள் வீடும் ..அவர்கள் வீட்டில் பெரிய கொம்பு மத்தாப்பு கொளுத்த அதை பாதியில் அனைத்து வீட்டிற்கு கொண்டுவர அதன் தீயை நான் காலில் அமத்த அந்த கொம்பு மத்தாப்பு திடீரென வெடித்து விட்டது ...அப்புறம் என்ன கூட இருந்த அனைவர்களின் காதிலும் பலமணி நேரம் வொய்....என்ற சவுண்ட் தான் ..என்னுடைய மறக்க முடியாத பழைய நினைவுகள் .......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.