.

Pages

Tuesday, October 28, 2014

சென்னை மண்ணடி அஷ்ரப் பள்ளியில் நடைபெறும் மார்க்க விளக்க கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !

ஜமாத்துல் உலமா பேரவை மற்றும் சென்னை மண்ணடி அஷ்ரப் பள்ளி நிர்வாகம் சார்பில் எதிர்வரும் [ 02-11-2014 ] அன்று அங்கப்பன் நாயக்கன் தெரு அஷ்ரப் பள்ளியில் அஸ்ர் முதல் இஷா வரை நடைபெற இருக்கிற ஹாஜிகளுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற இருக்கின்றனர். சென்னை மற்றும் பிற ஊர்களில் வாழும் சகோதரர்கள் திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாட்டாளர்கள் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இது குறித்து அஷ்ரப் பள்ளியின் இமாம் சித்திக் அலி பாக்கவி நம்மிடம் கூறியதாவது...


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.