.

Pages

Friday, October 24, 2014

பழுதடைந்த பேருந்து நிலைய சாலை சீரமைப்பு !

அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் பேருந்து நிலைய சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்பட்டன. இதனால் பயணிகளும், அப்பகுதியின் வர்த்தகர்களும், மாணவ மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பல்வேறு தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இந்நிலையில் இன்று பேருந்து நிலையப்பகுதியில் குண்டும் குழியுமாக காட்சி தந்த சாலையை அப்பகுதி வர்த்தகர்கள் சார்பில் மண் நிரப்பி சீரமைக்கப்பட்டது.

படம் உதவி : நிருபர் கண்ணன்

1 comment:

  1. அடுத்த மழை காலத்தில் மேலும் குண்டும் குழியும் அதே இடத்தில் காணலாம், மீண்டும் மக்கள் அவதிப்படமாட்டார்கள் என்ற நினைப்பு பேரூராட்சிக்கு- ஆக்கப்பூர்வமான நடவடிக்கையா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.