.

Pages

Wednesday, October 22, 2014

அதிரையில் மீண்டும் தொடர் மழை !

அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. நேற்று பகல் முதல் மழையின் தூரல் நின்றது. வானத்தில் காணப்படும் மேக கூட்டங்கள் விலகி சில மணி நேரங்கள் வெயில் அடித்தது. இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. வானம் மீண்டும் மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. தமிழகத்தில் மழை வேண்டி எல்லோரும் பிராத்தனை பண்ணினார்கள் அதனால மழை கொட்டோகொட்டுன்னு கொட்டும் வழக்கமா எல்லா தண்ணீரும் கடலில் போய் சேரும், பிறகு தண்ணீர் இல்லைன்னு காவேரி, முல்லை பெரியாருன்னு மக்கள் போராட்டம் நடத்துவார்கள்,

    ஓ பண்ணீர், தண்ணீர் சேமிப்பீரா! - பன்னீருக்கும் தண்ணீருக்கும் எப்பவுமே பொருத்தம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.