தஞ்சை தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் கே. சேக் ஜலாலுதீன் தலைமை வகித்தார். கண்டன உரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே. ஹாஜி சேக் நிகழ்த்தினார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் அமானுல்லாஹ் நன்றியுரை ஆற்றினார்.
ஆர்பாட்டத்தில் இந்திய திருநாட்டின் வளங்களை தனியார், அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், நாட்டை பிளவுபடுத்த துடிப்பதாக கூறி பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் கே. சேக் ஜலாலுதீன் தலைமை வகித்தார். கண்டன உரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே. ஹாஜி சேக் நிகழ்த்தினார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் அமானுல்லாஹ் நன்றியுரை ஆற்றினார்.
ஆர்பாட்டத்தில் இந்திய திருநாட்டின் வளங்களை தனியார், அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், நாட்டை பிளவுபடுத்த துடிப்பதாக கூறி பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.