இந்த பகுதிகளில் குப்பைகளும், மழை நீரும் தேங்கி காணப்படுவதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்க இருக்கின்றனர்.
பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் நலன்கருதி இப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றியும், குப்பை கூளங்களை அகற்றவும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களத்திலிருந்து நூவன்னா
கடற்கரை தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியரின் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
இப்பகுதியில் தேங்கி காணப்படும் மழை நீரோடு கழிவு நீர்
இப்பகுதியில் சேரும் குப்பைகள்..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.