.

Pages

Thursday, October 23, 2014

சென்னை மண்ணடி அஜீஸ் மருந்தகத்தில் சலுகை விலையில் மருந்துகள் விற்பனை !

சென்னை மண்ணடியில் தம்புச்செட்டி தெருவில் முத்தியாளுபேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு எதிராக அமைந்திருக்கும் அஜீஸ் மெடிக்கல்ஸ் நிறுவனம் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக மக்களுக்காக சேவையாற்றி வருகிறது. குறிப்பாக சென்னையில் வாழும் அதிரை மக்களுக்காக தமது சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

இதுகுறித்து அஜீஸ் மருந்தகத்தின் உரிமையாளர் 'நியாஸ் அஹமது' நம்மிடம் கூறியதாவது...
'சென்னை மண்ணடி பகுதியில் உள்ள தம்புச்செட்டி தெருவில் வசிக்கும் மக்களுக்காக கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக எனது தகப்பனார் ஜனாப் எம் எஸ் அபூபக்கர் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை தற்போது வழிநடத்தி வருகிறேன். இங்கு அனைத்து வித உயிர் காட்கும் மருந்துகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறோம். இலவச டெலிவரி வசதியும் உண்டு.

அதிரைவாசிகளுக்காக சலுகை விலையில் மருந்துகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள் விற்பனை வரி இல்லாமல் விற்கப்படுகிறது. எங்களின் சேவை தொய்வில்லாமல் தொடர அதிரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளை சேர்ந்த சென்னைவாழ் மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 
நியாஸ் அஹமது 
அலைப்பேசி : 9962552124
மெடிக்கல்ஸ் எண் : 044-43012928



குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.