பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அப்பகுதிக்கு அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
//அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது 17 வது வார்டு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சேரும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தப்படாததால் குமிந்து ஆங்காங்கே சிதறி காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் தொடர் மழையும் பெய்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.//
ReplyDeleteகுப்பை கூளங்கள் ஊரு பூராவும் நிரம்பி வழிகின்றது.வீடிற்கு வீடு தோற்று நோய்களும் பரவி வருகின்றது ...அதிரை பேரூர் நிர்வாகம் உடன் சீர்செய்ய வேண்டுகிறேன்...இலையேல் உலகெங்கும் வெளிநாடு வாழ் அதிரையர்கள் ஊரின் நலன் கருதி போட்டி பஞ்சாயத்து நிறுவ இதுவே அடித்தளமாக இருக்கும் ....
ஊறுக்கு நடுவில் அமைந்துள்ள யானையன் குலத்தை சுத்தி உள்ள குப்பை மேட்டை கொஞ்சம் படம் பிடித்து பேரு ராசிக்கு உரைக்கும் படி போடவும்
ReplyDeleteஊர் முழுக்க இதே நிலைமைதான், மக்களால் கடைந்தெடுக்கப் பட்ட கௌன்சிலர் எங்கே? தலைவர் எங்கே? இவர்களின் செயல் பாடு தான் இந்த லட்சணம்! ஒருத்தரும் வாயே திறக்கலே, இவர்களில் சிலர் மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவது தான் வேதனை. போட்டி பஞ்சாயத் அமைப்பதை விட முதலில் பேருரைக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தி அரசு கவனத்துக்கு கொண்டு போகணும்.
ReplyDeleteதொற்று நோய் பரவினா மருத்துவருக்கு வருமானம் அரசு அதிகாரிகளுக்கு அத இத வாங்கினேன் சொல்லி கள்ள கணக்கு எழுதலாம். இதானே நடக்குது.
பேரூராட்சியை மட்டும் குறைச் சொல்லி பயன் இல்லை....குப்பையைக் கண்ட இடங்களில் கொட்டும் கெடுகெட்ட இந்த மாக்களை செருப்பால் அடிக்க வேண்டும் ...பிறர் கெட்டால் என்ன தானும் தன் வீடும் நல்ல இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த வஞ்சக நெஞ்சு கொண்ட மாக்கள் மடிய வேண்டும் அப்பொழுதுதான் அதிரை ஜொலிக்கும்...இப்படி குப்பையை அடுத்தவீட்டின் சுகாதரம் பாரமல் கொட்டுபவர்களை செருப்பால் அடிப்பவர்களுக்கு நிதியுதவி நான் வழங்க தயாரக இருக்கின்றேன்...
ReplyDelete