.

Pages

Thursday, October 16, 2014

அதிரை வரலாற்றில் தனி முத்திரை பதிக்க இருக்கும் AFCC அணி !

அதிரையின் பிரதான அணிகளுள் ஒன்று AFCC. இந்த அணியில் நமதூரை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பலர் அங்கம் வகித்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் பல வெற்றிகளை குவித்தும் தந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் நடந்த மாநில அளவிலான TNCA கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட ஒரே அணி என்ற பெருமையை AFCC தட்டிச்செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடைபெற இருக்கிற லீக் போட்டியில் விளையாட AFCC அணி மீண்டும் தகுதி பெற்றுள்ளது. மாநில அளவில் நடைபெற இருக்கிற இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி அதிரை வரலாற்றில் தனி முத்திரை பதிக்கும் என எதிர்பார்ப்போம்.

2 comments:

  1. தாங்களின் அணி மென்மேலும் வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்.

    விளையாட்டை விளையாட்டாக நினைக்காமல் கடினப் பயிற்ச்சுயுடன் மனம் தளராது முயற்ச்சித்தால் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.