துபாய் : துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்த அறிமுக நிகழ்ச்சி 20.10.2014 திங்கட்கிழமை மாலை ஒபிராய் ஹோட்டலில் நடைபெற்றது.
வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.எஸ். ஜெயக்குமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய ரியல் எஸ்டேட் குறித்த பல்வேறு தகவல்களையும் தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நிலைப்பாடு குறித்தும் விவரித்தார்.
வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் தலைமை செயல் அலுவலர் ராகுல் சபர்வால் முன்னிலை வகித்தார்.
அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் பொதுவாக ரியல் எஸ்டேட் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும், வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷனின் சிறப்பான பணிகள் குறித்து அறிந்து இந்நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவித்தார்.
வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் அசட் வேல்யூ ரியல் எஸ்டேட் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஆரிஃப் புஹாரி, அப்துல் ஹக்கீம், ஜிதேந்திரா பணிக்கர், அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்
வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.எஸ். ஜெயக்குமார் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் இந்திய ரியல் எஸ்டேட் குறித்த பல்வேறு தகவல்களையும் தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நிலைப்பாடு குறித்தும் விவரித்தார்.
வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் தலைமை செயல் அலுவலர் ராகுல் சபர்வால் முன்னிலை வகித்தார்.
அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் பொதுவாக ரியல் எஸ்டேட் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும், வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷனின் சிறப்பான பணிகள் குறித்து அறிந்து இந்நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவித்தார்.
வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வில் அசட் வேல்யூ ரியல் எஸ்டேட் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஆரிஃப் புஹாரி, அப்துல் ஹக்கீம், ஜிதேந்திரா பணிக்கர், அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.