.

Pages

Monday, October 27, 2014

இரண்டு நாள் இடைவெளிக்கு பின் அதிரையில் மீண்டும் கன மழை !

அதிரையில் கடந்த 18-ம் தேதி அதிகாலை பெய்யத் தொடங்கிய தொடர் மழை கடந்த வாரம் திங்கள்கிழமை காலை வரை நீடித்தது. பின்னர் சில மணி நேரங்கள் நின்று விட்ட மழை மீண்டும் கடந்த செவ்வாய் கிழமை அதிகாலையில் பலமாக மழை பெய்யத் தொடங்கியது.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிரையில் பெய்த மழையளவு 23 மில்லி மீட்டர் பதிவாகி இருப்பதாக கணக்கீடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு இன்று காலை 11 மணி முதல் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. வானம் மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. இடி இடித்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரையின் முக்கிய பகுதிகளின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

படங்கள் உதவி : செய்யது இப்ராஹீம்






4 comments:

  1. மாஷா அல்லாஹ் ! அருமையான கண்ணுக்கு குளிரான காட்ச்சி .

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.