இதில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிரையில் பெய்த மழையளவு 23 மில்லி மீட்டர் பதிவாகி இருப்பதாக கணக்கீடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறிது இடைவெளிக்கு பிறகு இன்று காலை 11 மணி முதல் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. வானம் மேக கூட்டங்களால் சூழ்ந்து காணப்படுகின்றன. இடி இடித்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரையின் முக்கிய பகுதிகளின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
படங்கள் உதவி : செய்யது இப்ராஹீம்
masha allah
ReplyDeleteமாஷா அல்லாஹ் ! அருமையான கண்ணுக்கு குளிரான காட்ச்சி .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMasha allah
ReplyDelete